Friday, August 6, 2010

எண்பதாவது அகவையில்


தமிழ் பத்திரிகை உலகில்
தனக்கென்று ஒரு தனி
முத்திரை பதித்து
தமிழ் மக்களின்
மனங்களை கொள்ளை கொண்ட
பத்திரிகையான வீரகேசரி
பத்திரிகை இன்று
தனது எண்பதாவது
அகவையில் காலடி
எடுத்து வைக்கிறது .

இன்று போல் என்றும்
பல வாசர்களின் நெஞ்யங்களில்
நீங்காத இடைத்தை பிடித்து
பல வாசகர்களின் அபிமான
பத்திரிகையாகவும் வலம்
வலம் வந்து இன்னும்
பல நெஞ்சங்களை கவர்ந்து
இன்னும் வீறு கொண்டு
இன்னும்  பல ஆண்டுகள்
உனது சேவை எம்
மக்களுக்கு அவசியம் .

இன்று போல் என்றும்
உனது சேவை தொடர
எனது வாழ்த்துக்களும்
உரித்தாகட்டும் .

5 comments:

Anonymous said...

enathu apimaana paththirikaiyum kooda ithu.....


mano

Anonymous said...

enathu apimaana paththirikaiyum kooda ithu.....


mano

Anonymous said...

எனது வாழ்த்துக்களும்


சுபா

Pavi said...

நன்றி மனோ

Pavi said...

நன்றி சுபா