Saturday, November 13, 2010

அடடா மழைடா அடைமழைடா

http://images.travelpod.com/users/conflicted/2.1236837780.heavy-rain-pic-taken-from-hec-rest-house.jpg
மழையை காணவில்லை 
காணவில்லை என்றிருந்தோம் 
அன்று வந்ததே மழை
அடடா என்ன மழையப்பா
அடை மழையோ மழை 
http://www.pampadydayara.com/images/about/about3/heavy_rain.jpg
காற்றும் மழையும் ஒன்றாக 
வந்தால் சொல்லவா வேண்டும் 
மரங்கள் முறிந்து விழுகின்றன 
மழையோ கொட்டோ கொட்டென்று 
கொட்டி வீதிகள் வீடுகள் கால்வாய்கள் 
எல்லாம் தண்ணீர் குபு குபு 
என்று பாய்கின்றது 
http://svana.org/sjh/images/heavy_rain/heavy_rain_med.jpg
இது இயற்கையின் சீற்றமா 
சீற்றத்தின் சீற்றமா 
ஒரு நாள் பூராக 
தொடர்ந்த மழை அல்லவா ?
வீதிகள் எல்லாம் வெள்ளம் 
மூன்று அடி, நான்கு அடிக்கு 
பாய்கிறது ஆறு போல்
http://www.topnews.in/files/Heavy-Rain2.jpg
நான் பாடல் வரிகளில் கேட்டு 
இருக்கிறேன் அடைமழை என்று 
அன்றுதான் அதற்கான சந்தர்ப்பம் 
எனக்கும் கிடைத்தது 
அடடா மழைடா 
அடை மழைடா .........

6 comments:

மங்குனி அமைச்சர் said...

நல்ல வரிகள் , நல்ல போடோஸ்

r.v.saravanan said...

அடடா மழைடா அடை மழைடா

Anonymous said...

malai peiyum pothu photos eduththu vaichcheenkalaa pavi......



mano

Pavi said...

நன்றி அமைச்சரே

Pavi said...

நன்றி சரவணன்

Pavi said...

இல்லை மனோ
நன்றி உங்கள் வருகைக்கு