Wednesday, April 27, 2011

வாங்க சின்ன கவிதை படிப்போம்


http://caravanofdreams.files.wordpress.com/2011/04/heart-on-fire.jpg
நான் சோகத்தில் இருக்கும் 
போது நிம்மதி தந்தாய்
பின்பு சுனாமியாக 
வந்து என்னிடம் 
உள்ள சொத்துகள் 
அனைத்தையும் அழித்து
விட்டாயே .............


http://www.zingerbug.com/Comments/glitter_graphics/i_love_you_single_red_rose.gif
ரோஜாவை உன் தலையில் 
வைக்க ஆசைப்பட்டேன் 
நீ என் தலையில் பாறாம்
கல்லை அல்லவா வைத்து 
விட்டாய்.............

http://metheprincess.files.wordpress.com/2010/07/crying_eye-2552.jpg
ஒருவரும் வேண்டாம் 
என் வாழ்விலே நான் 
நிம்மதியாக இருப்பேன் 
என்று எண்ணி இருந்தேன் 
ஆனால், என் உறவுகளை 
எல்லாம் பிரிந்து இருக்கும் 
போது தான் என் மனம் 
வெம்பியது கண்ணில் 
இருந்து அருவியாக 
நீர் சொரிந்தது 
துடைப்பதட்க்கு கூட 
ஒருவரும் இல்லாமல் .....

http://alltipsyouseek.com/wp-content/uploads/2011/03/Happy-Life1.jpg
துக்கமாக இருக்கும் போது 
தான் சந்தோசமாக இருந்த 
காலங்களை எண்ணிப் பார்க்கின்றேன் 
அந்த காலங்கள் திரும்பி வருமா 
என்ற மன ஏக்கத்துடன் ?

2 comments:

இராஜராஜேஸ்வரி said...

துக்கமாக இருக்கும் போது
தான் சந்தோசமாக இருந்த
காலங்களை எண்ணிப் பார்க்கின்றேன் /
நிழலின் அருமை வெயிலில் தானே தெரிகிறது.

Pavi said...

நன்றி உங்கள் வரவுக்கும், கருத்துக்கும்