Friday, June 17, 2011

சிந்தனைக்கு


வாய்ப்பை எதிர்பாக்காமல் வாய்ப்பை உண்டாக்குபவன் தான் மேதை .
இனிய சொற்களின் விலை அற்பம் , ஆனால் மதிப்போ அதிகம் 
மனிதனை விட தர்மமே  சிறந்தது .
மனச்சாட்சியை கண்டு பயப்படு .
அறிவிலும், திறமையிலும் தான் கல்வி இருக்கிறது .
உன் கடமையை செய் அதுதான் உண்மையான இன்பம் .
எவனுடைய பணி ஏழைகளுக்கு பயன்படுகிறதோ அவனே உண்மையான மகாத்மா .
அளவு மீறிய செல்வத்தால் ஆடம்பரமும் , சோம்பேறித்தனமும் ஏற்படும் .
அறிவு கோயிலின் படிகள் நம்முடைய அறியாமையை அறிவது தான் .
கண்கள் தம்மையே நம்புகின்றன, காதுகளோ மற்றவர்களையே நம்புகின்றது .

No comments: