Saturday, July 16, 2011

காலம் மாறிப்போச்சு



ஐயோ கடவுளே 
இந்த உலகம் தலைகீழாகி 
போச்சுதடா சாமி 
அநியாயங்களும் , அக்கிரமங்களும் 
தலைவிரித்து ஆடுதடா சாமி 
தட்டிக்கேட்க யாருமில்லை 
http://3.bp.blogspot.com/-94H7GzwlGQo/TaQjwFLdceI/AAAAAAAAAIE/VdsNMh1s6VA/s1600/hands.jpg
தப்பு செய்பவர்கள் இன்னமும் 
தப்பை செய்து கொண்டுதான் 
இருக்கிறார்கள் - திருந்தி 
நல்ல மனிதனாக 
வாழ முயல்கிறானில்லை
அவனின் குற்றமா ?
காலத்தின் குற்றமா 
இது என்று புரியவில்லை 
http://4.bp.blogspot.com/_e9R4tyB0o38/TLTaYhrnIDI/AAAAAAAAApM/sT6G31QGjrI/s1600/Different_People.jpg
தாய் யாரு ,மகள் யாரு 
தகப்பன் யாரு , மகன் யாரு 
என்று கூட தெரியவில்லை 
காலத்தின் மாற்றமா 
நாகரிக மாற்றமா 

காலம் மாறிப்போச்சு 
காலம் மாறிப்போச்சு 
போச்சு ......................

4 comments:

தமிழ்வாசி பிரகாஷ் said...

காலம் ரொம்பவே மாறிபோச்சு. மனுசங்களும் மாறிட்டாங்க.

'பரிவை' சே.குமார் said...

காலம் மாறிப்போச்சு ...
காலம் மாறிப்போச்சு ...
காலம் மாறிப்போச்சு ...

Pavi said...

நன்றி பிரகாஷ்

Pavi said...

நன்றி குமார்