உன் பார்வையில் நான்
அக மகிழ்கின்றோம் அல்லவா ........
குழந்தாய் நீ சிரிக்கும்
புன் சிரிப்பை ரசிக்கிறோமடா .....
பசிக்காக கொட்டாவி விடுகிறாய் ,
அல்லது அழுது புலம்புகிறாய் ....
நீ குளிக்கும் போது
செய்யும் அட்டகாசங்கள் ஏராளம்
அல்லவா .........
நீ செய்யும் ஒவ்வொரு செயல்களும்
ரசிக்க வைக்கிறாய் .........
உன் குறும்புத்தனங்களை
என்னவென்று சொல்வது
அடடா.............................
4 comments:
ஆஹா... என்ன அழகு...!
நன்றி...
குழந்தைகளின் செயல்கள் அனைத்துமே ரசிக்க தக்கவை
படங்கள் அனைத்தும் அழகு
நன்றி தனபாலன்
நன்றி சரவணன்
Post a Comment