Wednesday, August 18, 2010

வாராயோ தோழி


தோழி நிசா
உன்னை காண ஆவலாக
உள்ளேன் நான்
உன்னை பார்த்து
பத்து வருடங்கள்
ஆகி விட்டன
நீ எப்பிடி இருக்கிறாய்
http://3.bp.blogspot.com/__wPu3Dwj_a8/SmxsMDRg2zI/AAAAAAAAANA/WwwC9GdZtSE/S1600-R/friend.jpg
நீ ரஷ்யாவில் இருப்பதாய்
அறிந்து கொண்டேன்
உன்னை தொடர்பு கொள்ள
முடியவில்லை - எனினும்
எனது தேடலின் மூலமாக
உனது உறவினர் ஒருவரிடம்
உனது தொலைபேசி எண்ணை
கேட்டு அறிந்து கொண்டேன் .

உன்னுடன் கதைத்ததில்
நான் எவ்வளவு சந்தோசப்பட்டேன்
என்று தெரியுமா உனக்கு
ஐயோ சொல்ல வார்த்தைகளே இல்லை .
http://www.glitter-town.com/best-friends-friends-forever-myspace-glitter-graphics/best-friends-friends-forever-myspace-glitter-graphic-14.gif
நீயும் என்னுடன் கதைத்தமைக்கு
சந்தோசப்பட்டு இருப்பாய்
என்பதை நான் அறிவேன் .
எனது ஆருயிர் தோழி
அல்லவா நீ .......

நீயும் பல வழிகளில்
என்னை தொடர்பு கொள்ள
எடுத்த முயற்சிகள்
பயனளிக்கவில்லை
எனினும் நான்
கஷ்டப்பட்டு உன்னுடன்
கதைத்து விட்டேன்
இது தான் நட்பு

நட்புக்கு எல்லை இல்லை
நம் நட்பு என்றும் மறக்க
முடியாது - என்றும்
தொடரும் நண்பியே
நிசா..... நிசா.....

எப்போது நீ பிறந்த
மண்ணுக்கு வருகிறாய்
கூடிய கெதியில்
வருவேன்  என்றாய்
உன் வருகைக்காக 
காத்து இருக்கிறேன்
தோழியே நிசா .

4 comments:

தமிழன் said...

நீங்கள் உங்கள் தாயகத்தில் ஒன்று கூட என் வாழ்த்துக்கள்.

www.naalayavidiyal.blogspot.com

Anonymous said...

tholiyin varukaikaaka kaaththu irukkireerkal. seekkiram santhiunkial.


mano

Pavi said...

நன்றி தமிழன்

Pavi said...

நன்றி மனோ