Friday, February 25, 2011

நாளை நாளை

http://thestuckcreative.files.wordpress.com/2010/09/tomorrow.jpg

நாளை நாளை என்று 
காரியங்களை தள்ளி 
போடாதே - அன்றே இன்றே 
காரியங்களை செய்யுங்கள் 

நாளைய நாளை 
எண்ணிப்பார்க்காமல் 
இன்றைய நாளை 
எண்ணிப்பார் 
http://www.crestock.com/images/contest2008/8503-org-gift-for-tomorrow-milevay.jpg
நாளைக்கு என்னவும் நடக்கலாம் 
எதுவும் நடக்கலாம் 
இன்று துன்பம் நாளை இன்பம் 
இன்று கனவு காணுங்கள் 
நாளையை பற்றி பிறகு 
யோசிக்கலாம் , சிந்திக்கலாம் .............

4 comments:

சக்தி கல்வி மையம் said...

அருமையான கவிதை ...நன்றி..


http://sakthistudycentre.blogspot.com/2011/02/blog-post_25.html

குறையொன்றுமில்லை. said...

எஸ், ஆக்கபூர்வமானகவிதை.னன்றி.

Pavi said...

நன்றி கருன்

Pavi said...

நன்றி லக்ஷ்மி அம்மா