Sunday, October 2, 2011

என்ன மனிதர்கள் எடா ???

http://2.bp.blogspot.com/_AjaEwnuZXF4/TM2HmRCNGjI/AAAAAAAAAIM/EHggnfAgTPo/s320/diwali.jpg
பணம் வீணாய்  போகிறது
கஷ்டப்பட்ட மக்களுக்கு
போய் சேர்ந்தால் ஆவது
பருவாயில்லை வீணாக
இந்த பணத்தை எல்லாம்
சீரழிக்கிறார்கள் - வெடி
வெடியாய் பட்டாசு
வெடிகளை கொளுத்துகிறார்கள்
இதனால் தெரு முழுவதும்
புகைக் கூட்டமும்
குப்பைகளும் தான்
http://thatstamil.oneindia.in/img/2010/10/10-crackers200.jpg
பட்டாசுகளின் சத்தம் காதை
பிளக்கிறது - எமக்கே
இப்படி என்றால் வயதுபோனவர்களுக்கு
காது கேட்காமல் போய்விடும்
 போல் இருக்கிறது
தேர்தல் காலம் என்றால்
சொல்லவும் வேண்டுமா

இந்த பட்டாசு கொளுத்தும் 
பணத்தை ஒருவேளை
உணவின்றி தவிக்கும்
மனிதர்களுக்கு உணவு வாங்கி
கொடுத்தால் என்ன ?

2 comments:

குறையொன்றுமில்லை. said...

இந்த பட்டாசு கொளுத்தும்
பணத்தை ஒருவேளை
உணவின்றி தவிக்கும்
மனிதர்களுக்கு உணவு வாங்கி
கொடுத்தால் என்ன ?


ஆமா இப்படி பண்ணினா என்ன?

Pavi said...

ஆமாம். நன்றி லக்ஷ்மி அம்மா .