Friday, April 30, 2010

தொழிலாளர்களே........

 http://etc.usf.edu/clipart/5200/5206/carpenter_4_lg.gif

உழைத்து உழைத்து
வியர்வை சிந்தி
பாடுபட்டு தமது
வாழ்க்கையை கொண்டு
நடத்துகிறார்கள் தொழிலாளர்கள்

அவர்களை நாம்
தொழிலாளர் தினமான
மே மாதம் முதலாம்
திகதி நினைவு கூற
வேண்டும் என்பதே
எல்லோரினதும் அவா .
அவர்களுக்கு ஓய்வு
கொடுக்க வேண்டும் .

தொழிலாளர்களுக்கு உரிய
சம்பளம் கிடைக்க வேண்டும்
அவர்களின் வாழ்வு சிறக்க
வேண்டும் - வேலைக்கு ஏற்ற
ஊதியம் கிடைக்க வேண்டும் .

தொழிலாளர்களை தமது
நண்பர்களாக பார்க்கும்
முதலாளிமாரும் உண்டு
அதே போல தொழிலாளர்களை
தமது அடிமைகளாக
பார்க்கும் முதலாளித்துவமும்
உண்டு - இவ்வுலகில்
அப்படி நடத்துவதை
நிறுத்த வேண்டும்

எல்லோருக்கும் சம
உரிமை கிடைக்க வேண்டும்
உழைப்புக்கேற்ற சம்பளம்
சலுகைகள் கிடைக்க
வேண்டும் எல்லா
தொழிலாளர்களுக்கும் .............

4 comments:

Madumitha said...

நான் உங்களை
வழிமொழிகிறேன்
பவி.

Pavi said...

நான் அமோதித்த்தனால நீங்க வளிமொளியுங்கோ
நன்றி மதுமிதா

Jaathu said...

good article keep it appu!!

balaji said...

ethuku neram othukurathuku veera nalla velai seilamae thangachi