
கள்ளர்கள் அல்லது யாரேனும் தெரியாதவர்கள் வீட்டுக்கு வந்து விட்டால் குலைத்து கொண்டே இருக்கும் . யாரேனும் மதில் பாய்ந்து வந்தாலோ, கதவு கேற்றுக்குள் பாய்ந்து வந்தாலோ கடி தான் . கடித்து குதறி விடும் . இதனால் கள்வர்கள் வீட்டுக்கு வராமல் பாதுகாக்கிறது .


நாய்களை பாதுகாப்பாக வளர்க்க வேண்டும். சுத்தமாக கிருமிகள் தொடராமல் கிழமைக்கு கிழமை குளிக்கவாத்து துப்பரவாக வைத்திருக்க வேண்டும் . அதுவும் சிறுவர்கள் இருக்கும் வீடுகளில் என்றால் ரொம்பவும் யாக்கிரதையாக இருக்க வேண்டும் . நாயின் முடிகள் படாதவாறு பார்த்து கொள்ள வேண்டும் .
எல்லோரும் நன்றியுடனும் , விசுவாசத்துடனும் நாய் போல் நன்றியுடன் இருக்க வேண்டும் .
14 comments:
படங்கள் அருமை...
கருத்தும் அருமை... படங்களும் அழகு... பாராட்டுக்கள்.
எல்லோருக்கும் எங்கள் இதயம் கனிந்த ஹஜ்ஜுப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்.
நல்ல பதிவு
படங்களும் கட்டுரையும் அருமை.
கருத்தும் அருமை... படங்களும் அழகு.
செல்லப்பிராணிகளின் படங்கள் அருமையாக இருக்கிறது.
anbudan
ram.
www.hayyram.blogspot.com
நன்றி சங்கவி
நன்றி கருணாகரசு
உங்களுக்கும் உரித்தாகட்டும் பாத்திமா
நன்றி மகாதேவன்
நன்றி குமார்
நன்றி சரவணன்
நன்றி ராம்
Post a Comment