Thursday, July 7, 2011

எழில் கொஞ்சும் மரங்கள்

http://commercialtenantresource.files.wordpress.com/2010/01/bright_green_tree.jpg

மரமாகி கொப்பாகி 
எல்லோருக்கும் நிழல் 
தந்தாய்- சுத்தமான 
சுவாசிக்க காற்று தந்தாய் 
பச்சை பசேல் என 
எல்லோர் மனங்களையும் 
குளிர வைத்தாய் 
ஆனால் இந்த மனிதர்கள் 
இந்த பச்சைபசேல் போன்ற 
மரங்கள் எல்லாவற்றையும் 
அழித்து விறகுக்காகவும் ,
வேறு பல தேவைகளுக்காகவும் 
அழிக்கிறார்களே ....................

2 comments:

r.v.saravanan said...

present pavi

Pavi said...

நன்றி நண்பா