Thursday, April 29, 2010

வேறென்ன வேண்டும்

http://tnjn.com/content/storyimage/2008/12/05/china-boy2.box.jpg
தாய்க்குரிய கடமை
தகப்பனுக்குரிய கடமை
என எல்லாவற்றையும்
உனக்கு செய்து விட்டனர்
உன் பெற்றோர்
இருந்தும் நீ
அவர்களிடம் இன்னும்
எதை எதிர்பார்க்கிறாய் 

http://3.bp.blogspot.com/_A9e1_BHg57I/SQmQGAXD-II/AAAAAAAAFY4/a-T8Uxi3Vcw/s400/271020081837.jpg
நீ ஓர் ஆண்மகனாக
இருந்து உன்
பெற்றோருக்கு என்னதான்
செய்தாய் - ஊர் சுற்றினாய்
மற்றையவர்களுடன் சண்டை
பிடித்தாய் - சிகரட்
பததினாய் , மது
அருந்தினாய் இருந்தும்
உனது பெற்றோர் உன்னை
வெறுக்கவில்லை - நீ 

http://www.peggyzone.com/forum/attachments/month_0907/09070723504ad0fad366fcd8ca.jpg
இனியாவது அவர்களுக்கு
நல்லது செய் - நல்ல பிள்ளையாக
நடந்து கொள் - எல்லோரையும்
போல நன்றாக வாழ
கற்றுக்கொள் - இனியும்
பெற்றோரை நம்பி
இராமல் உனக்கென்று
ஒரு வேலையை தேடி
சம்பாதித்து உனது குடும்பத்துடன்
சந்தோசமாக இரு - இனியாவது
பெற்றோர் நிம்மதியாக
இருக்கட்டும் - வேறென்ன
வேண்டும் உனக்கு ..............
 
http://2.bp.blogspot.com/_cb95yOeznx0/SmtgLeLTvmI/AAAAAAAAAto/I9Pgxcy206c/s400/cody_8296.jpg
கேட்ட போதெல்லாம்
உன் பெற்றோர்  பணம்
தந்தனர் , படிக்க வைத்தனர் .
இனி வேறென்ன வேண்டும் ???

8 comments:

S Maharajan said...

நெஞ்சை தொட்ட வரிகள்

'பரிவை' சே.குமார் said...

கோபமான வரிகள் இங்கே சுகமாய் இருக்கின்றன.

Anonymous said...

ullaththai ullapadi koori ulleerkal.


mano

Anonymous said...

ithuthaan nijaththin nilal.


vino

Pavi said...

நன்றி மகாராஜன்

Pavi said...

நன்றி குமார்

Pavi said...

நன்றி வினோ

Pavi said...

நன்றி மனோ